தமிழகம் மற்றும் சென்னையில் இதுவரை இருந்ததை விட கடந்த ஆண்டு பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட போக்குவரத்து காவல்துறை அபராதம் இருமடங்காக அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் பொதுமக்களிடம் கூடுதல் அபராதம் வசூலிக்கப்பட்டது ஆர்டிஐ கேள்வியில் தகவலாக வெளிவந்துள்ளது. விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றம்- லோக்சபா பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு
from Oneindia - thatsTamil

0 Comments