ஜெனீவா: பிசிஆர் சோதனை மூலம் ஓமிக்ரான் வைரஸ் குறித்து கண்டறிந்து வரும் நிலையில் வேறு ஏதேனும் சோதனைகள் மூலம் வைரஸை கண்டறிய முடியுமா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் கொரோனா 4ஆவது அலையெல்லாம் ஏற்பட்டு

from Oneindia - thatsTamil