இந்த பெருந்தொற்று காலம் பல மாணவர்களுக்கு சவாலாக உள்ளது. ஆனால், துஷார் ஜோஷியின் சூழ்நிலை அனைவரையும் விட மோசமானது. இதைப் பற்றி சாரா டாம்ஸ் விரிவாக எழுதுகிறார். மிகவும் நன்றாக இருக்கும் காலத்தில்கூட, குப்பை கிடங்குகள், திறந்த நிலையில் உள்ள கால்வாய்கள், பரபரப்பான ரயில் தண்டவாளங்கள் சூழ்ந்து இருக்கும் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உள்ள

from Oneindia - thatsTamil