அஹமதாபாத்: மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த குஜராத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் நேற்று முதல்நாள் குன்னூரில் விபத்துக்கு உள்ளானது. இதில் பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள்.
from Oneindia - thatsTamil

0 Comments