ப்ரஸல்ஸ்: பெல்ஜியத்தில் உள்ள வன உயிர்பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பிரமாண்ட உருவம் கொண்ட இரு நீர்யானைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உலகெங்கும் பரவியது. கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் கொரோனா வைரஸ் உடன் போராடி வருகிறது. அமெரிக்காவில்
from Oneindia - thatsTamil

0 Comments