இந்திய முப்படைகளின் தளபதியும், முன்னாள் ராணுவ தளபதியுமான பிபின் ராவத் சென்ற விமானப்படை விமானம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று காலை விழுந்து நொறுங்கியது தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் பேசினார். ராஜ்நாத் உரையின் முக்கிய தகவல்களை 10 புள்ளிகளாக தொகுத்து வழங்குகிறோம். நேற்று காலை

from Oneindia - thatsTamil