ஜெனீவா: ஓமிக்ரான் கொரோனா சுமார் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள நிலையில், அது பேரபாயத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் வேக்சினில் இருந்து தப்ப வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலகையே கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தான் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா பெருந்தொற்றால் உயிரிழப்புகள் ஒரு புறம் என்றால் பொருளாதார இழப்புகளும் வாட்டி வதைத்தது.
from Oneindia - thatsTamil

0 Comments