
சிட்னி: சிட்னியில் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4-வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
நாளை ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் சேர்த்துள்ளது. கிராளி 22 ரன்களுடனும், ஹசீப் ஹமீது 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments