ஹாங்காங்: ஹாங்காங்கில் ஒரே நேரத்தில் பல்லாயிரம் வெள்ளை எலிகளை கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் அரசின் இந்த உத்தரவிற்கு பின் மிக முக்கியமான காரணம் இருக்கிறது.. ஹாங்காங்கில் இப்படி வெள்ளை எலிகளுக்கு திடீரென rest in peace போடப்படுவது ஏன் என்று பார்க்கும் முன் ஒரு குட்டி ஸ்டோரி.. கொஞ்சம் மனசை திடப்படுத்திக்கொண்டு மேற்கொண்டு படியுங்கள்.

from Oneindia - thatsTamil