போபால்: பெண் டிராபிக் போலீஸ் ஒருவர் நடுரோட்டில் இளைஞர் ஒருவரை மோசமாக நடத்திய சம்பவம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா பகுதி அதிக மக்கள் தொகை கொண்ட நெருக்கடி மிகுந்த இடமாகும். அங்கு கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்

from Oneindia - thatsTamil