கொல்கத்தா: சமாஜ்வாதி கட்சி எந்த இடத்திலும் பலவீனமாகிவிடக்கூடாது என்றே திரிணாமுல் காங்கிரஸ் உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடவில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சமாஜ்வாதி கட்சி முதற்கட்டத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று மம்தா தெரிவித்துள்ளார். 11 வருடத்தில் 961 விபத்து! காவு வாங்கும் தொப்பூர்! இனி அஞ்ச வேண்டாம்
from Oneindia - thatsTamil

0 Comments