
சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட்போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7 மணி அளவில் நடைபெறுகிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு முறைப்படி போட்டிகளை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments