இந்திய வீரர், வீராங்கனைகள் சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலம் என்று இந்திய செஸ் வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடப்பது நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் விஷயம். தற்போது தலைமுறை சமூக ஊடகங்கள் நிறைந்த தலைமுறை. எனவே, மற்றவர்கள் சொல்வதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இதை புறக்கணிக்குமாறு வீரர்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்