ஜெய்ப்பூர்: தன்னுடைய மனைவி ஒரு போலீஸ்காரருடன் ஹோட்டலில் ஜாலியாக இருப்பதாக கணவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. அந்த தகவலின் பேரில் அந்த கணவரும் ஹோட்டலுக்கு ஓடினார்.. கடைசியில் என்னாச்சு தெரியுமா? ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்த நபர்.. ஒரு காலேஜில் விரிவுரையாளராக வேலை பார்த்து வருகிறார்.. மியான்மரில் கொல்லப்பட்ட 2 தமிழ் இளைஞர்கள்.. 6
from Oneindia - thatsTamil

0 Comments