கோத்தகிரி: தமிழகத்தையே அதிர வைத்து கொண்டிருக்கும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த சப் இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் சாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொட நாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கனகராஜ் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து மர்மமாக உயிரிழந்தனர். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணை
from Oneindia - thatsTamil

0 Comments