காத்மாண்டு: 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது, பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நேபாளுடன் திறந்த எல்லைகளை கொண்டது நம் இந்தியா.. எந்தவித எல்லைத்தடைகளுமின்றி, இந்த இரு நாட்டு மக்களும் ,வர்த்தக பொருள்களும் எல்லைகள் தாண்டி நெருக்கத்துடன் பயணித்து வருகிறது. அந்த வகையில், இந்தியா - நேபாளம்

from Oneindia - thatsTamil