மாஸ்கோ: உக்ரைன் தீவிரவாதிகள் ரஷ்யா அதிபர் புதினுக்கு நெருக்கமானவரை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் இந்த தாக்குதல் மிஸ் ஆகி அவரது மகள் பலியாகியுள்ளார் என்றும் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற் குகடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. உக்ரைன்-
from Oneindia - thatsTamil

0 Comments