திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியின் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் எப்படி அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்தார் என்பது குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் சில இளைஞர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக

from Oneindia - thatsTamil