கின்ஷாசா: காங்கோ ஜனநாயகக் குடியரசில் பாலம் திறக்கப்பட்ட சமயத்தில் நடந்த சம்பவம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்தியாவில் அரசுத் துறைகளில் எந்தளவுக்கு ஊழல் மற்றும் லஞ்சம் இருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. சாதாரண தண்ணீர் பம்பு செட் திட்டத்திற்குப் பல லட்சம் மதிப்பீடுகளை எழுதுவார்கள். அவ்வளவு செலவு செய்து கட்டப்படும் கட்டிடங்களும் கூட போதிய தரத்துடன்
from Oneindia - thatsTamil

0 Comments