கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பிட்புல் மற்றும் ரூட்வீலர் நாய் இனங்களை வளர்ப்பதற்கு அந்த மாநகர மேயர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். பிட்புல் நாய் இனங்கள் அமெரிக்கா நாட்டை சேர்ந்தவை. இவை அண்மைக்காலமாக விலங்குகள் மற்றும் மனிதர்களை தாக்குலம் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் உள்ள சர்சயா காட் பகுதியில் பிட்புல் நாய் ஒன்று
from Oneindia - thatsTamil

0 Comments