மயிலாடுதுறை : தனக்கு கொலை மிரட்டல்கள் வந்தபோது யாருக்கும் தெரியாமல் தனி இடத்தில் 10 நாட்கள் வைத்து பாதுகாத்தவர் எடப்பாடி பழனிசாமி என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பேசியுள்ளார். ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அவரது தேர்வு செல்லாது என ஓபிஎஸ்
from Oneindia - thatsTamil

0 Comments