ஸ்ரீநகர்: கார்கில் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு இனிப்பு ஊட்டிவிட அவர்கள், சுராங்கனி பாடலை பாடி மகிழ்ந்தனர். உலகம் முழுவதும் அக்டோபர் 24 ஆம் தேதியான இன்று இந்து மக்களால் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள், பட்டாசுகள், தீபாவளி

from Oneindia - thatsTamil