அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் தீபாவளியையொட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கமாட்டார்கள் என்றும் பூங்கொத்து தான் வழங்குவார்கள் என்றும் அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலால் ஒருப்பக்கம் வாகன ஓட்டிகள் திண்டாடி வரும் நிலையில், விபத்துக்களும் அதிகரித்து

from Oneindia - thatsTamil