காத்மாண்டு: தன் எல்லைக்குள் வந்த புலிகளை தனி ஒருவனாக நின்று அவற்றை ஓட ஓட விரட்டிய குரங்கின் வீடியோ காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.விலங்குகளின் உலகமே சுவாரசியமானது தான். அதிலும் குரங்குகளை பற்றி கேட்கவே வேண்டாம். இயற்கையிலேயே சேட்டையும், குசும்பும் நிறைந்த குரங்குகளை பார்த்தாலே நமக்கு ஒருவித சந்தோஷம் தொற்றிக் கொள்ளும். எந்தவொரு குரங்கும் சோம்பலாக இருந்து
from Oneindia - thatsTamil

0 Comments