பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அங்கு நடந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடான சீனாவில் ஒற்றை ஆட்சி முறையே அமலில் இருக்கிறது. இதனால் அங்கு மாற்றுக்கட்சிகளும் இல்லை.. தேர்தலும் இல்லை. பல ஆண்டுகளாக அங்கு ஆளும் கட்சியாக இருக்கும்

from Oneindia - thatsTamil