ஜாம்ஷெட்பூர்: ஆசிரியையின் வற்புறுத்தலால் ஆடைகளை களைந்த மாணவி பின்னர் அவமானத்தில் தீக்குளித்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வில் 'பிட்' வைத்திருப்பதாக சந்தேகம் வந்ததால், சம்பந்தப்பட்ட மாணவியை ஆசிரியை ஒருவர் மிரட்டி ஆடைகளை களையச் செய்திருப்பது தெரியவந்துள்ளது. தீக்குளித்ததால் உடலில் 70 சதவீதத்துக்கும் மேல் தீக்காயமடைந்த அந்த மாணவி, தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்
from Oneindia - thatsTamil

0 Comments