சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வரும் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, "பாஜக சார்பில் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை பார்க்காதீர்கள். தாமரை சின்னத்தில் மட்டும் உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்"

from Oneindia - thatsTamil