ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புதிய சட்டத்திருத்தம் நேற்று(டிச.06) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், கம்யூனிச சித்தாந்தத்தை பரப்புவோர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்யூனிச எதிர்ப்பு கொள்கை என்பது வளர்ந்த நாடுகளில் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், வளர்ந்து வரும் நாடுகளில் இக்கொள்கை பின்பற்றப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால்,

from Oneindia - thatsTamil