பனாஜி: "பாஜக ஆட்சிக்கு முன்பு வரை பணக்காரர்கள் மட்டுமே விமானத்தில் செல்லும் சூழல் இருந்தது; ஆனால், எனது தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு சாதாரண எளிய மக்கள் கூட விமானத்தில் செல்வது சாத்தியமாகியுள்ளது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மகாராஷ்ட்ராவில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.75,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி
from Oneindia - thatsTamil

0 Comments