
இஸ்லாமாபாத்: முதன்முறையாக அரபு - ஆப்பிரிக்க - முஸ்லீம் அணி (மொராக்கோ) ஒன்று உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதற்கு வாழ்த்துகள் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியை வெளியேற்றி முதன்முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது மொராக்கோ அணி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments