செங்கல்பட்டு: மது அருந்திய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.. அவரிடம் மதுராந்தகம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது? செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ளது நடராஜபுரம்.. இங்கு வசித்து வருபவர் சுகுமார்.. 27 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் கவிதா... 25 வயதாகிறது.. செங்கல்பட்டில் கோழிக்கடை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments