ரீகா: லாத்வியா நாட்டில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிராக சில கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனி குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு அது உக்ரேனிய ராணுவத்தினருக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் சுமார் 10.3 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகிறது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments