அமராவதி: நமக்கெல்லாம் திருமணம் ஆகுமா? ஆகதா? என்ற ஏக்கத்துடன் சுற்றிக்கொண்டிருக்கும் 90 கிட்ஸ்களை பலரையும் வெறுப்பேற்றும் வகையில் ஆந்திராவில் ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆந்திராவில் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்து இரண்டு பேரையும் ஒரே மேடையில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். ஆந்திராவில் இளைஞர் ஒருவர் ஒரே மேடையில் இரண்டு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil