நைரோபி: கென்யாவில் தன்னை இயேசுவின் அவதாரம் என்று இளைஞர் ஒருவர் கூறிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுக்க பலர் தங்களை கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொண்டது உண்டு. பல மாதங்களில் நாங்கள்தான் கடவுளின் தூதுவர் என்று சொல்லிக்கொண்டு பலர் வந்தது உண்டு. இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என்று பல மாதங்களில் இப்படி தங்களை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil