மதுரை: மதுரையில் நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டுவிழாவுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆடம்பரமில்லாத வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதேபோல் ஸ்டாலினை வரவேற்று மதுரை மாநகரில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதும் இந்த முறை தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பேனர் தொடர்பாக அண்மையில் ஆர்.எஸ்.பாரதி கடுமையான முறையில் விடுத்த அறிவுறுத்தலே ஆகும். மதுரையில் கூடுதல் நீதிமன்ற கட்டிடம்.. அடிக்கல் நாட்டிய டி.ஒய்.சந்திரசூட்.. மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil