செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடு புகுந்து நகை, பணத்தை திருடிய வழக்கில் இன்ஸ்ட்டாகிராம் பிரபலமான இளம்பெண் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வீட்டில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ய ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்தபோது அவர் போலீசில் சிக்கினார். அவரிடம் போலீஸ் விசாரணை நடத்திய நிலையில் திருட்டு தொடர்பாக அவர் கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil