திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவிட வீடியோ எடுத்த நபர் ஒருவர் பழைய கட்டிடத்தின் மேலே இருந்து கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நவீன உலகில் அனைத்துமே இணையத்தைச் சுற்றியே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ்களை அள்ள வேண்டும் என்பதையே இந்தக் காலத்தில் இளைஞர்கள் குறியாக வைத்து வருகின்றனர்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil