அகமதாபாத்: குஜராத்தை சேர்ந்த கிரன்பாய் படேல் என்பவர் தன்னை பிரதமர் அலுவல அதிகாரி எனக் கூறிக்கொண்டு ஸ்ரீநகரில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்திய அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை அதிகாரிகளையே ஏமாற்றிவிட்டு இரண்டு முறை ஸ்ரீநகரில் பாதுகாப்பு உள்பட அரசு சலுகைகளை அனுபவித்துக் கொண்டு இந்த மோசடியை கிரன் பாய் படேல் நடத்திய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil