சூரத்: 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று குஜராத் சூரத் செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் ராகுல் சிக்கலில் மாட்டி கொண்டுள்ள நிலையில் ராகுல் காந்தி ஒரு குற்றவாளி. நீதி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது எனக்கூறிய நாராயணன் திருப்பதி காங்கிரஸ், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments