மதுரை: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துறையை தமிழக அரசு மாற்றியது மதுரை மன்னிற்கு செய்த துரோகம் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திராவிட மாடல் அரசில் எதுவும் நடக்கலாம் என்று கூறிய அண்ணாமலை, ஜூலை 9ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கப்போகிறோம். அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார். மதுரையில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil