புவனேஷ்வர்: ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணிக்காக ஒடிசாவுக்கு சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழு இன்று அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து தமிழ்நாட்டு பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடினர். ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளையும், தேவையான நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments