ஸ்ரீநகர்: இந்தியாவின் முதல் கஞ்சா மருத்துவத் திட்டத்திற்கு ஜம்மு முன்னோடியாக உள்ளது என கஞ்சா சாகுபடி பண்ணையை பார்வையிட்ட மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உள்ளது தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பிடம் கூறப்பட்டுள்ளதாவது: சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஐ.ஐ.எம் ஜம்முவின் (CSIR-IIIM Jammu) 'கஞ்சா ஆராய்ச்சி திட்டம்' இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments