செங்கல்பட்டு: சசிகலா என்ற இளம்பெண்ணை, திமுக பிரமுகரும், அவரது சகோதரரும் சேர்ந்து 4 வருஷமாக மிரட்டி மிரட்டியே சீரழித்த நிலையில், இந்த விவகாரம் தற்போது கோர்ட் வரை சென்றிருக்கிறது.. இந்த மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், திமுக சகோதரர்களுக்கு பிடி இறுகும் என்றே தெரிகிறது!

from Oneindia - thatsTamil