வதோதரா: குஜராத் மாநிலம் கோத்ராவில் இருக்கும் மசூதி தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக மாறியுள்ளது. கோத்ரா என்ற பெயர் உலக அளவில் ஒரு காலத்தில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. அன்று நடந்த சம்பவங்கள் இன்றும் நெஞ்சில் இருந்து நீங்கவில்லை. இதற்கு எல்லாம் ஆறுதல் கூறும் செய்தியாக மனிதநேயம் அங்கு தழைத்துள்ளது. கொரோனா நோய் மதம்

from Oneindia - thatsTamil