ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சட்டசபை கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஒரு பக்கம் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஆளுநரை வலியுறுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த குழு ஆளுநரை சந்தித்து மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, அரசு என்பதே இல்லாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது. சட்டசபையை விரைவில் கூட்ட வேண்டும் என்று அசோக் கெலாட் விடுத்த
from Oneindia - thatsTamil

0 Comments