இந்தூர்: கொரோனா தொற்று பரவல் பலரின் வேலைகளையும் பறித்து, அன்றாட சாப்பாட்டுக்கே திண்டாடும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. பலரும் காய்கறி விற்க, கட்டிட வேலைக்கு செல்வது, பால் விற்கச் செல்வது என்று கிடைத்த வேலைக்கு சென்று வருகின்றனர். பலரும் பொது முடக்கத்திலும் சாலைகளில் வந்து தங்களது வருமானத்திற்கு கடைகளை விரித்து வைத்து விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் சில நாட்களுக்கு
from Oneindia - thatsTamil

0 Comments