ஜகார்த்தா: மாதவிடாய் வந்து கொண்டே இருந்தபோது, ஒரு பெண் திடீரென கர்ப்பமாகி விட்டார்.. அடுத்த ஒரு மணி நேரத்திலேயே குழந்தையும் பெற்றெடுத்துவிட்டார்.. உலக அதிசயமாய் நடந்த இந்த சம்பவத்தை நினைத்து மக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்தோனேஷியாவின் வெஸ்ட் ஜாவாவில், தஸிக்மல்யா என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வரும் பெண்ணுக்கு 28 வயதாகிறது.. அவர் பெயர் ஹேனி

from Oneindia - thatsTamil