கடந்த ஆண்டு பிசிசிஐ அதன் 17 ஸ்கோரர்களை எந்த வித நோட்டீஸுமின்றி, ஓய்வுக்குரிய பயன்கள் எதுவும் இன்றி வெளியே அனுப்பியது, இவர்களுக்கான எந்த ஒரு நிதிப்பயன்களையும் இதுவரை அளிக்கவில்லை. இவர்கள் தற்போது வேதனையுடன் தங்கள் மாநில கிரிக்கெட் வாரியத்தை அணுகியுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் வயது 60 ஆகிறது. ஆகஸ்ட் 2019 உடன் இவர்களது சேவைக்காலம் முடிவடைகிறது, ஆனால் இவர்களுக்கு எந்த வித நோட்டீசும் அளிக்காமல் திடீரென வேலையை விட்டு அனுப்பப்பட்டனர். ஓய்வுகால பயன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்