பெய்ஜிங்: தென் சீன கடலில் பாதாள சுரங்கங்களில் அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை சீனா பதுக்கி வைத்திருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியிருப்பது உண்மை என்று நிரூபணம் ஆகியுள்ளது. செயற்கைகோள் ஆதாரங்களில் இந்த உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் மிக முக்கியமான கடற்படை வழித்தடமான தென் சீன கடல் பகுதி முழுவதையும் தனக்கே சொந்தம் என்று சீனா உரிமை
from Oneindia - thatsTamil

0 Comments