
உலகை ஆட்டிப் படைத்து வரும் கரோனா வைரஸ், முதன் முதலில் சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றியது. வூஹான் நகரில் சுமார் 3,900 பேரும் உலகம் முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
நோய்த் தொற்றை சீனா வென்றுவிட்டதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்தார். ஆனால், நோய்த் தொற்று குறித்து மக்களை உடனே எச்சரிக்கவும் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவும் வூஹான் மற்றும் ஹூபே மாகாண அரசுகள் தவறிவிட்டதாகவும் கரோனா தொற்று கட்டுப்படுத்த முடியாத வகையில் செல்ல அதிகாரிகள் அனுமதித்து விட்டதாகவும் புகார் கூறுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {

0 Comments